வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
பண்ருட்டி: பண்ருட்டி ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணம் தினத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் திருவோணம் நட்சத்திரத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு ஸ்ரீவரதராஜபெருமாள் உபயநாச்சியார்களுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு ஸ்ரீவரதராஜபெருமாள் உபயநாச்சியார்களுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!