மரங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி பிரசாரம்
மதுரை:மதுரை புது நத்தம் ரோட்டில் பறக்கும் பாலம் அமைக்க வெட்டி அழிக்கப்படும் மரங்களை பாதுகாக்க மண்ணின் மரங்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் நெடுஞ்செழியன் கூறியதாவது: பழமையான மரங்களை வெட்டாமல் கலெக்டர் அலுவலகத்தில் மரங்களை இடம் மாற்றியது போல
இங்கும் இடம் மாற்ற வேண்டும். திருப்புவனத்தில் இடம் மாற்றி வைத்த 400 ஆண்டு பழமையான மரம் தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது. இத்தகைய தொழில்நுட்பங்கள் இருக்கும் போது மரத்தை வெட்டுவது நியாயம் இல்லை. நெடுஞ்சாலைதுறையினர் பாலம்
கட்டுவதுடன் மரங்களை காக்கவும் முயற்சிக்க வேண்டும் என்றார்.
இங்கும் இடம் மாற்ற வேண்டும். திருப்புவனத்தில் இடம் மாற்றி வைத்த 400 ஆண்டு பழமையான மரம் தற்போது நன்றாக வளர்ந்து வருகிறது. இத்தகைய தொழில்நுட்பங்கள் இருக்கும் போது மரத்தை வெட்டுவது நியாயம் இல்லை. நெடுஞ்சாலைதுறையினர் பாலம்
கட்டுவதுடன் மரங்களை காக்கவும் முயற்சிக்க வேண்டும் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!