Load Image
Advertisement

வைகோவிற்கு பதிலடி

அவனியாபுரம்:மதுரை விமான நிலையத்தில் நேற்றிரவு துணை முதல்வர் ஓ.பன்னீர்
செல்வம் கூறியதாவது: ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என வைகோ கூறியுள்ளார். அவர் மனதில் தோன்றியதை சொல்லியுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு முறையாக செயல்படுகிறது. அரசு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை சரியாக மேற்கொண்டு வருகிறது.ஸ்டெர்லைட் ஆலையை மூட
அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தாமிரபரணி புஷ்கரணி விழா குறித்து ஆலோசிக்கப்படும். 18 எம்.எல்.ஏ., க்கள் தீர்ப்பு பற்றி தினகரன் கூறியது, அவரது கருத்து. அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement