ADVERTISEMENT
புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மின்மயமாக்கப்படாமல் உள்ள எஞ்சிய ரயில் பாதைகளை மின்மயமாக்கவும், வேதியியல் மற்றும் உரத்துறைக்கு சொந்தமாக மும்பையில் உள்ள நிலத்தை மும்பை மெட்ரோபோலிட்டன் பிராந்திய வளர்ச்சி அமைப்பு மற்றும் மும்பை பெருமாநகராட்சிக்கு மாற்றவும்
எத்தனால் விலையை லிட்டருக்கு ரூ.47.49லிருந்து ரூ.52.43 ஆக அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.