வி.சி.க., நிர்வாகி போலீசில் புகார்
கடலுார்:தாழ்த்தப்பட்டவர்களை
தரக்குறைவாகவும் கொலை மிரட்டல் விடுத்து பேசியவர் மீது
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வி.சி., நிர்வாகி போலீசில் புகார்
செய்துள்ளார்.
கடலுார் அடுத்த பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன், 38; இவர் சமுக வலைதளத்தில் தாழ்த்தப்பட்டவர்களை தரக்குறைவாக பேசியும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து கடலுார் லோக்சபா தொகுதி செயலர் தாமரைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் அடுத்த பழைய வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன், 38; இவர் சமுக வலைதளத்தில் தாழ்த்தப்பட்டவர்களை தரக்குறைவாக பேசியும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து கடலுார் லோக்சபா தொகுதி செயலர் தாமரைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!