Load Image
Advertisement

பொள்ளாச்சி: இன்ஸ்பெக்டர் ,எஸ்.ஐ.மீது தாக்குதல்

 பொள்ளாச்சி: இன்ஸ்பெக்டர் ,எஸ்.ஐ.மீது தாக்குதல்
ADVERTISEMENT

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சுரங்க நடைபாததையில் தகராறில் ஈடுபட்டவர்களை விசாரிக்க சென்ற இன்ஸ்பெக்டர் செல்லத்துரை எஸ்.ஐ., மோகனசுந்தரம் ஆகியோரை மர்மநபர்கள் கத்தியால் தாக்கினர். போலீசாரை தாக்கிய மர்மநபர்கள் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


வாசகர் கருத்து (3)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement