ADVERTISEMENT
புதுடில்லி: மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை யில்லா தீர்மான விவாதத்தில் கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பார்லிமென்ட்டில் மழை கால கூட்டத்தொடர் கடந்த 18 ம் தேதி துவங்கியது. துவக்க நாளிலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவந்தன. இதன் மீதானவிவாதம் நாளை 20-ம் தேதி எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்டி பா.ஜ.,விற்கு 3 மணி நேரம் 33 நிமிடம், காங்கிரசுக்கு 38 நிமிடம், அ.தி.மு.க.,விற்கு 29 நிமிடம், திரிணமுல் காங்கிரசுக்கு 27 நிமிடம், பிஜூ ஜனதாதளத்திற்கு 15நிமிடம், சிவசேனாவிற்கு 14 நிமிடம், தெலுங்குதேச கட்சிக்கு 13 நிமிடம். டி.ஆர்.எஸ் கட்சிக்கு9 நிமிடம், மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 நிமிடம் , சமஜ்வாடி கட்சிக்கு 6 நிமிடம், தேசியவாத காங்கிரசுக்கு 6நிமிடம், லோக்ஜனசக்தி கட்சிக்கு 5 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பார்லிமென்ட்டில் மழை கால கூட்டத்தொடர் கடந்த 18 ம் தேதி துவங்கியது. துவக்க நாளிலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவந்தன. இதன் மீதானவிவாதம் நாளை 20-ம் தேதி எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்டி பா.ஜ.,விற்கு 3 மணி நேரம் 33 நிமிடம், காங்கிரசுக்கு 38 நிமிடம், அ.தி.மு.க.,விற்கு 29 நிமிடம், திரிணமுல் காங்கிரசுக்கு 27 நிமிடம், பிஜூ ஜனதாதளத்திற்கு 15நிமிடம், சிவசேனாவிற்கு 14 நிமிடம், தெலுங்குதேச கட்சிக்கு 13 நிமிடம். டி.ஆர்.எஸ் கட்சிக்கு9 நிமிடம், மா.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 நிமிடம் , சமஜ்வாடி கட்சிக்கு 6 நிமிடம், தேசியவாத காங்கிரசுக்கு 6நிமிடம், லோக்ஜனசக்தி கட்சிக்கு 5 நிமிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.