ADVERTISEMENT
கம்பாலா: உகாண்டா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பார்லி.,யில் ஜூலை 25ம் தேதி உரையாற்றுகிறார்.
தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டுக்கு வரும் 24-ம் தேதி செல்கிறார். அந்நாட்டின் எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்கிறார்.
பின்னர் வரும் 25-ம் தேதி உகாண்டா பார்லிமென்டில் உரையாற்றுகிறார் என துணை சபாநாயகர் ஜேக்கப் ஒவ்லன்யா குறிப்பிட்டுள்ளார். உகாண்டா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ருவாண்டா நாட்டிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் மோடி.
தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டுக்கு வரும் 24-ம் தேதி செல்கிறார். அந்நாட்டின் எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்கிறார்.
பின்னர் வரும் 25-ம் தேதி உகாண்டா பார்லிமென்டில் உரையாற்றுகிறார் என துணை சபாநாயகர் ஜேக்கப் ஒவ்லன்யா குறிப்பிட்டுள்ளார். உகாண்டா சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு ருவாண்டா நாட்டிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் மோடி.