Load Image
Advertisement

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு

 தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
ADVERTISEMENT
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள ஏ.ஜி., அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் அருண்கோயல் என்பவர் தலைமை அலுவலராக உள்ளார்.


அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகையை தணிக்கை செய்வது இந்த அலுவலகத்தின் பணியாகும். இங்கு ஊழல் நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வாசகர் கருத்து (20)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement