ADVERTISEMENT
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள ஏ.ஜி., அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் அருண்கோயல் என்பவர் தலைமை அலுவலராக உள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகையை தணிக்கை செய்வது இந்த அலுவலகத்தின் பணியாகும். இங்கு ஊழல் நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகையை தணிக்கை செய்வது இந்த அலுவலகத்தின் பணியாகும். இங்கு ஊழல் நடப்பதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.