டெங்கு : இளம்பெண் பலி
திருநெல்வேலி: நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் இறந்தார்.
திருநெல்வேலி, தச்சநல்லுாரை அடுத்த அழகநேரியை சேர்ந்த பிரமு மகள் சாந்தி 21. ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
நேற்று இறந்தார். நெல்லையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் இறப்புகள் தொடர்கின்றன.
திருநெல்வேலி, தச்சநல்லுாரை அடுத்த அழகநேரியை சேர்ந்த பிரமு மகள் சாந்தி 21. ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.
நேற்று இறந்தார். நெல்லையில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் இறப்புகள் தொடர்கின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!