Load Image
Advertisement

தஞ்சாவூரில் ரயிலை மறிக்க முயற்சி

தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., மற்றும் இடதுசாரியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு பகுதியில் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமையில் சாலை மறியலில் நடந்தது. பட்டுக்கோட்டையில் அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. கும்பகோயம் ரயில் நிலையத்தில் தமிழக விவசாய சங்கத்தினர் தலைமையில் வாஸ்கோடகாமா ரயிலை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement